தமிழகம்

தமிழகம்

வலையில் சிக்கிய டால்பின் கடலில் மீண்டும் சேர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை டால்பின் கடலில் மீண்டும் விடப்பட்டது. செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

ராமநாதபுரம், மண்டபம் வட்டார சமுதாய வளைகாப்பு விழா

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தல் படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா  ராமநாதபுரம்...
தமிழகம்

வேலூர் அருகே யானைத் தந்தம் விற்க முயற்சி சென்னையை சேர்ந்த 2 பேர் கைது – வியாபாரி போல் நடித்த வனத்துறை

வேலூர் மாவட்டம் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வனப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் வேலூர் வனத்துறையினர் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.  மேலும் வனத்துறையினர்...
தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் தரைப்பாலாற்றில் வெள்ளம் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றில் கடந்த சில தினங்களாக குறைவானயளவில் வெள்ளம் ஓடிக்கொண்டு உள்ளது.  விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறிய...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மலைத் தொடர்ச்சி பகுதிகளில் பலத்த...
தமிழகம்

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 38,18,515 ரூபாய் ரொக்கமும்,130 கிராம் தங்கமும், 1கிலோ 715 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்ட இதில் ரூபாய் 38லட்சத்து 18 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு,...
தமிழகம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை கே.புதூர் பகுதியில் ,உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டஒழுங்கு சீர்கேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்,அஇஅதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

மாணவர்களுக்கு வழங்குவது போல் செயல்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகளுக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது – மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.

பொதுமக்கள் வழங்கும் மனுவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்து மாணவர்களுக்கு வழங்குவது போல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு மதிப்பெண் வழங்குகிறது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் தெற்குவெங்காநல்லூர்...
1 383 384 385 386 387 563
Page 385 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!