தமிழகம்

தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி காவல்துறை இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு காவல்துறை சார்பாக கெங்கவல்லி பேரூராட்சியில் போதை பொருள் ஒழிப்பு முகாம் நடைபெற்றது கெங்கவல்லி உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் முன் நின்று கெங்கவல்லி பேரூர் செயலாளர் சு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் மற்றும் துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் சையது அருண்குமார் தங்கபாண்டியன் , பாலசுப்பிரமணியம், செல்வகிளின்டன் மற்றும் ஜெ எஸ் ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி. பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்அலைமோதிய ஐயப்ப பக்தர்கள் கூட்டம். 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் கார்த்தி மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை...
தமிழகம்

ராஜபாளையம் அருகே தனியார் ஆலை அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் அறக்கட்டளை (பாலிஸ்பின் பவுண்டேஷன்) சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம் தனியார்...
தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை முதல்வர் விரைந்து திறந்திட கோரி மக்கள் நீதி மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் முன்பு 40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று முடிவற்றது....
தமிழகம்

கஜ பூஜைக்கு என அனுமதிபெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? ஆர்டிஐல் வெளியான அதிர்ச்சி தகவல் – தொடரும் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் மூர்த்தி

மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி. மூர்த்தி அவர்களின் மூத்த மகனான பி எம் தியானேசுவின் திருமண விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது....
தமிழகம்

சிவகாசியில் பலத்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.  சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகலில் தொடர் தூறல் மழை பெய்தது. ஒரு மணி...
தமிழகம்

சிலம்பம் மற்றும் யோகா மூலம் சாதனை படைத்த மாணவர்கள்

சிலம்பம் மற்றும் யோகா மூலம் சாதனை படைத்த மாணவர்கள் மேலும் பல சாதனை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் - காவல் உதவி ஆணையர் சண்முகம்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பெயரில் தமிழக முழுவதும் இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது....
தமிழகம்

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் கடந்த சாலை விபத்தில் மகள் கண் முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் கடந்த சாலை விபத்தில் மகள் கண் முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் தென்காசி தேசிய சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி. கூலி தொழிலாளியான இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும் பாரதி, பார்கவி என்ற இரு மகள்களும் உள்ளனர். இன்று காலை இரண்டாம் வகுப்பு பயிலும் தனது மூத்த மகள் பாரதியை முதலில் பள்ளிக்கு அனுப்பி விட்டு, 9:30 மணி அளவில் இரண்டாவது மகள் பார்கவியை அங்கன் வாடியில் விடுவதற்காக பாண்டி செல்வி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பிறந்த தின விழா போட்டிகள்; காப்பாட்சியர் தகவல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார். இது குறித்து காப்பாட்சியர் வெளியிட்டுள்ள...
1 378 379 380 381 382 557
Page 380 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!