தமிழகம்

தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் தடுப்புகள் அகற்றம் – ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பேரூந்துகள், கார், போன்ற வாகனங்கள் வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லவேண்டுமானால் மேம்பாலத்தை கடந்து இடதுபக்கம் கீழ் இறங்கி...
தமிழகம்

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் – 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக மாநகராட்சி விளக்கம்

மதுரை மாநகரில் போக்குவரத்து பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்க அமைக்கப்பட்ட இந்த புறவழிச்சாலையில் பல்வேறு...
தமிழகம்

நியாயவிலைக் கடைகளில், ஆட்சியர் திடீர் ஆய்வு

சிவகங்கை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட  நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் உள்ள...
தமிழகம்

புதிய தொழில் தொடங்க உதவி: மாவட்ட ஆட்சியர்

“பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின்” கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஏற்கனவே, உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு சங்கங்கள்  ஆகியோர்...
தமிழகம்

தன்மானம் இல்லாத கட்சி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி. -முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

சென்னை செல்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுரை விமானத்தில் செய்தியாளரை சந்தித்தார். திமுக ஆட்சியில்...
தமிழகம்

பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் செல்வக்குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்

மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி துணை ஆணையர் சீனிவாச பெருமாள் அறிவுறுத்தலின்படி காவல் நிலையங்களில் பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல்...
தமிழகம்

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பாக மத நல்லிணக்க நிகழ்ச்சி

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் பகுதியில் இயங்கி வரும் C.S.I தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ்...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாதரியார் ஜெபாஸ்டீன், எமிமாள் ஞான செல்வி குழுவினர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் ஷேக்மஸ்தான்,...
தமிழகம்

ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்

ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மாலை எம்.சுப்புலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் என்.ரஞ்சித் குமார் அவர் குறித்து விசாரித்த போது தாயை இழந்து ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்ததும் அவர் பெயர் கல்வேந்திரன் 30, என்பதும் தெரிய வந்துள்ளது. க. விலக்கு போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சுத்தம் செய்து பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த வாலிபரை மீட்டு பாதுகாப்பாக மருத்துவ மனையில் சேர்த்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பாராட்டி உள்ளனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவது குறித்து புகார் எழுந்தது. பெரியகுளம்...
1 378 379 380 381 382 563
Page 380 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!