தமிழகம்

தமிழகம்

வேலூர் அருகே கணியம்பாடியில் அரசு பஸ் மீது மரம் சாய்ந்தது. பயணிக்கு காயம்

வேலூர் அடுத்த கணியம்பாடி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சாலையில் இன்று விடியற்காலை 4 மணியளவில் மாண்டஸ் புயல் காரணமாக மரம் ஒன்று சாலையில் விழுந்து இருந்தது....
தமிழகம்

வேலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தினை ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், இன்று காலை மாண்டஸ் புயல் காரணமாக எதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா!என்பதையும் மாங்காய் மண்டி பகுதியில் நீர் தேங்கும் பகுதியில் எதாவது...
தமிழகம்

வேலூர் பகுதியில் மழை, ஆங்காங்கே மழைநீர்தேக்கம்

மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்துவருகிறது. தற்போது மழையின் அளவு குறையவில்லை.  வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காட்பாடி தாலுகா...
தமிழகம்

காட்பாடியை சேர்ந்த 2 தொழிலாளிகள் உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி உயிரிழப்பு வேலைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அரிக்கமேடு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளிகள் சந்தோஷ்குமார் (28) ஆனந்த் (30) இருவரும் நேற்று முன்தினம் மத்தியம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு...
தமிழகம்

மாநகராட்சி பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்ககூடாது ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

அலங்காநல்லூரில் உள்ள சமுதாயக்கூட வளாகத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதற்கு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோசேகரன் தலைமை...
தமிழகம்

“95 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியா?” அரசிடம் கணக்கு இல்லை – சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் நான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன். உண்மையா ஊடக செய்திகள்? புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 90...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டம் (மதுரை மண்டலம்) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

"நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" , "என் குப்பை எனது பொறுப்பு" என்ற புதிய திட்டத்தின்படி கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் கட்டிட இடிமான கழிவுகளை சாலைகளிலோ தெருக்களிலோ போடக்கூடாது.  அவ்வாறு போடுவது கட்டிட இடிமான கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அரசிதழ் அரசாணை (நிலை)  எண் 250 நாள் 24.06.2017 படி ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று   அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே கட்டிட இடிமான கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அகற்றி நகராட்சி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய உரக்கிடங்கு,  பள்ள மோர்க் குளம் என்ற இடத்தில் கொட்டிக் கொள்ளலாம். அல்லது ஒரு நடைக்கு உரிய நிர்வாக கட்டணம்  ரூபாய் 750  நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி நகராட்சி வாகனம்  மூலம் கட்டிட இடிமான...
தமிழகம்

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தனுஷ்கோடி, ராமநாதபுரத்தில் ஆய்வு

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்கு குழு...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளதால் , அதனை அகற்றக்கோரி, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், இது தொடர்பாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி – யை சந்திக்க ஏற்பாடு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில்,...
தமிழகம்

STEM ஸ்டெம் தொடக்க விழா – வானவில் மன்றம் தொடக்க விழா

மதுரை மாவட்டம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் ஸ்டெம் வானவில் மன்றம் தொடக்க விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை...
1 377 378 379 380 381 546
Page 379 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!