தமிழகம்

தமிழகம்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் செம்மரம் தேக்கு ,குமிழி, நாவல், நெல்லி ,...
தமிழகம்

வேலூரில் புதிய கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா – மதபோதகர்கள் பங்கேற்பு

வேலூர் புதிய பஸ் நிலையம் நறுவீ மருத்துவமனை அருகில் புதியதாக கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா நடைபெற்றது.  திறப்பு விழாவில் போதகர்கள் மில்டன் அருண்ராஜ், சுகுமார், பேராலயதலைவர்...
தமிழகம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் இணைந்து நடத்திய ‘வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக நடைமுறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான ஒருநாள் சர்வதேசக் கருத்தரங்கம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியன இணைந்து வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக...
தமிழகம்

மதுரையில் பட்ட பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை; போலீசார் விசாரணை

மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை வழிமறித்த மூன்று...
தமிழகம்

சபரிமலை பெருவழிப்பாதையில் முதன்முறையாக மின்விளக்கு வசதி சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நிலையில்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அஇஅதிமுக கழகம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து வடக்கு மற்றும் தெற்கு நகர கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் பொன்விழா மைதானம் பகுதியில் அஇஅதிமுக சார்பில் வடக்கு நகர கழக செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மன்னர் திருமலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்பம் மையம் மற்றும் தேசிய இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

மதுரை மன்னர் கல்லூரியில் முதன் முதலில் நடைபெறும் அணு ஆராய்சி மையம் சார்பில் நடைபெரும் அறிவிய கண்காட்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை...
தமிழகம்

கிணற்றுக்குள் இரண்டு நாளாக மேலாக தவித்த நாயை மீட்ட தீயணைப்பு துறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவில் ஊர் பொது கிணறு உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக நாய் ஒன்று தவறி...
தமிழகம்

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய கோரி எம்.கல்லுப்பட்டியில் கிராமமக்களில் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே சூலப்புரம் கிராமத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கிராம இளைஞர்களுக்கான கபடி போட்டி நடைபெற்ற போது எம்.எஸ்.புரம் கிராம இளைஞர்களுக்கும், மெய்யனுத்தம்பட்டி...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கண்டன உயர்வு, பால், நெய் விலை உயர்வு,தாலிக்கு தங்கம் ரத்து செய்த திமுக அரசை கண்டித்து மாநகராட்சி பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம்...
1 370 371 372 373 374 563
Page 372 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!