தமிழகம்

தமிழகம்

சபரிமலை பெருவழிப்பாதையில் முதன்முறையாக மின்விளக்கு வசதி சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நிலையில்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அஇஅதிமுக கழகம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து வடக்கு மற்றும் தெற்கு நகர கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் பொன்விழா மைதானம் பகுதியில் அஇஅதிமுக சார்பில் வடக்கு நகர கழக செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மன்னர் திருமலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்பம் மையம் மற்றும் தேசிய இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

மதுரை மன்னர் கல்லூரியில் முதன் முதலில் நடைபெறும் அணு ஆராய்சி மையம் சார்பில் நடைபெரும் அறிவிய கண்காட்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை...
தமிழகம்

கிணற்றுக்குள் இரண்டு நாளாக மேலாக தவித்த நாயை மீட்ட தீயணைப்பு துறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவில் ஊர் பொது கிணறு உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக நாய் ஒன்று தவறி...
தமிழகம்

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய கோரி எம்.கல்லுப்பட்டியில் கிராமமக்களில் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே சூலப்புரம் கிராமத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கிராம இளைஞர்களுக்கான கபடி போட்டி நடைபெற்ற போது எம்.எஸ்.புரம் கிராம இளைஞர்களுக்கும், மெய்யனுத்தம்பட்டி...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கண்டன உயர்வு, பால், நெய் விலை உயர்வு,தாலிக்கு தங்கம் ரத்து செய்த திமுக அரசை கண்டித்து மாநகராட்சி பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் தற்கொலைகள் மற்றும் வழிப்பறிகள்

திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி - வாலிபர் கைது திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரிசல்குளம் ஆலவாய்...
தமிழகம்

கேரள கழிவுகளை தமிழகத்திற்கு லாரியில் ஏற்றி வந்த இருவர் அதிரடி கைது

  தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை தமிழகத்திற்கு கடத்தி வருபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் ஆகியவற்றை லாரியில் ஏற்றி வந்த இரண்டு நபர்களை ஊத்துமலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத டயர்கள் அடங்கிய கழிவுகளை கனரக வாகனத்தில் ஏற்றி வந்த புனலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலி வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த இடைத்தரகரான கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தேவையற்ற கழிவுகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதல்...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை அருள்மிகு பேச்சியம்மன் கோவில் மறு பூஜை விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பேச்சியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முளைப்பாரி ஊர்வலமும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். தொடர்ந்து மறுபூஜை நடைபெற்றது. விழாவை ஒட்டி அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பேச்சியம்மன் இறைப்பணிச்சங்கம். மற்றும் ஶ்ரீ பேச்சியம்மன் கோவில்பக்தர்கள் செய்திருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம்- ரூபாய் 87.68 லட்சம் ரொக்க பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உப கோவில்களுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்....
1 353 354 355 356 357 546
Page 355 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!