தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தில் , குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்தில் திடீரென மின் கம்பம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு – அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தில் உள்ள இந்திரா காலனி பகுதியில், கடந்த சில வருடங்களாகவே மின்சாரத்துக்காக மின் வயர்கள் இணைப்புக்கான காங்கிரிட் தூண்கள் சேதம்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்

வேலூர் மாநகராட்சி 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக நிலையில் முதல் கிரேடு அலுவலர் மட்டுமே மாநகராட்சி ஆணையராக பதவியில் இருந்தார். இந்த நிலையில் தமிழக...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

பேரறிஞர் அண்ணாவின் 54 -வது நினைவு நாளை முன்னிட்டு இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிமணையில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்கு இடையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 -வது நினைவு நாளை முன்னிட்டு இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் நினைவுநாள் முன்னிட்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்.பி.

வேலூர் அடுத்த காட்பாடியில் தமிழக முன்னாள் திமுக முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை நினைவுநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகம் எதிரில் இருந்து வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்...
தமிழகம்

கண்மாய் ஏலம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கிராம மக்களுக்கு கொலைமிரட்டல் கொடுத்த தனி நபர் – கண்மாய் ஏலம் போவதை தடுத்து கிராம மக்களை தனி நபர் மிரட்டி வருவதால் கிராம மக்கள் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காண்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட எர்ரமல்லாம்பட்டி கிராமத்தில், கடந்த 27 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள கண்மாய் ஏலத்தை வைத்து கிடைக்கும் வருமானத்தை, கிராம...
தமிழகம்

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 27...
தமிழகம்

ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கல்குவாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரவில் கற்களை கொண்டு சென்ற லாரி, அரிசியை கடத்தி சென்ற டெம்போ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக சிவகாசி கோட்டாட்சியர்...
தமிழகம்

மதுரை அரசு பள்ளியில் உலக ஈர நில தினம் நிகழ்வு நடைபெற்றது

எல் கே பி நகர் நடுநிலைப்பள்ளியில் உலக ஈர நில தினம் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார்....
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சார்பு நீதிபதி தலைமையில் நடைபெற்றது. கூலியில் பாதியை மட்டும் வழங்கி விட்டு, முழு...
1 305 306 307 308 309 563
Page 307 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!