தமிழகம்

தமிழகம்

திருப்பரங்குன்றம் பகுதியில் முன்விரோதம் காரணமாக தொடரும் கொலைகள். 4 நாட்களில் 2 கொலைகள்

நேற்று முன்தினம் தென்பரங்குன்றத்தில் கொலை செய்யப்பட்ட மணிமாறன் (36) கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள தென்பரம் குன்றம் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி...
தமிழகம்

அஞ்சல் தேர்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம. உடனடியாக படிவத்தை மாற்றுங்கள் – அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்

ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு வார காலமாக அஞ்சல் துறை நியமனங்களில்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம். ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் 400க்கு மேற்பட்ட விசைத்தறி...
தமிழகம்

ராஜபாளையத்தில் தென்னையில் ஊடுபயிராக நாட்டு வாழை கிழங்குகள்! தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு வாழை கிழங்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கலைஞரின் ஒருங்கிணைந்த தேசிய வேளாண்...
தமிழகம்

இராஜபாளையத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனவரி மாத சம்பளத்தை வழங்க கோரியும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் புஷ்பலதா தலைமை...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் (சாம்பிள்) சேகரிப்பு

திருப்பரங்குன்றத்தில் இறந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை உண்ட மூன்று சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில். ஐஸ்கிரீம் விற்ற சிற்றுண்டி கடையில்...
தமிழகம்

திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐவிஎப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

தமிழகத்தில் தலைசிறந்த கருத்தரித்தல் மையமான டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.  இவ்விழாவிற்கு...
தமிழகம்

திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. எல்ஐசி, எஸ்பிஐ பங்கு முதலீடுகளை அதானி குழுமத்திற்கு வழங்கியது கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ பங்குகளை...
தமிழகம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி. மதுரை போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸார் விசாரனண

மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் ஜாஸ் டிம்பர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவேலுச்சாமி என்பவரின் மகன் ராமநாதன்...
தமிழகம்

முதன் முதலாக தேனி மாவட்ட ஆட்சியளராக பதவியேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று கொண்டார்

தேனி மாவட்ட ஆட்சியளராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் இந்நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் முதன்முதலாக பதவி ஏற்றவுடன் முதல் மனுவாக மாற்றுத்திறனாளிகளின் குறைகளை...
1 303 304 305 306 307 563
Page 305 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!