தமிழகம்

தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து காந்தி சிலை முன்பு தமிழக எம்பிக்கள் போராட்டம்

இன்று நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி...
தமிழகம்

தோட்டக்கலை மாணவிகள் மண்வளம் குறித்த விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ரம்யா, ரித்திக்கா, சத்யா, சங்கவி, சரிதாகுமாரி, ஷாலினி, சத்தீஸ்வரி,செல்வராஜ் கீதாஞ்சலி, மு.ச.ஷோபிகா, செ.ஷோபிகா ஆகியோர்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி விலக்கில் மதுகடை திறப்பதை கண்டித்து கிராமமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்டது கல்யாணிபட்டி கிராமம்.இக்கிராமத்தின் விலக்கில் புதிதாக மதுபான கடை திறக்கபட உள்ளது. இந்த மதுபான திறக்கபட்டால் அக்கிராம பெண்களும்,...
தமிழகம்

சோழவந்தான் பகுதிகளில்.ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நிறைவுவிழா காங்கிரஸ் கட்சியினர் கொடியேற்றி கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் ராகுல் காந்தியின் ஒற்றுமைநடை பயணம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்...
தமிழகம்

சோழவந்தான் அருகே இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார் மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி...
தமிழகம்

ஆவின் பால் மறைமுக விலையேற்றம் – பால் முகவர்கள் சங்கம் பரபரப்பு கண்டனம்

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது; கடந்த வாரம் கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் பால் முகவர்களோடு...
தமிழகம்

நிலக்கோட்டை அருகே இரு பிரிவினர் இடையே நடந்த மோதலால் நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த கும்பாபிஷேகம்; வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை: கிராம மக்கள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது மேற்கண்ட இரண்டு ஊர்...
தமிழகம்

கழிவறை இல்லாத சின்னகட்டளை அரசு இருபாலர் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு 5.5 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதியுடன் புதிய கழிவறை கட்டி பயன்பாட்டிற்கு வழங்கிய இளைஞர்கள்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னகட்டளை கிராமத்தில் இயங்கி வரும் அரசு இருபாலர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக அதிநவீன முறையில் 5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை...
தமிழகம்

மனிதநேய வார நிறைவு விழா

மனிதநேய வார நிறைவு விழாவில், 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,  மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தில் மனித நேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் எவ்வித பாகுபாடுன்றி ஒற்றுமையுடனும் மனிதநேயத்துடனும் வாழ்ந்திடும் பொருட்டு, மனிதநேய வார நிறைவு விழா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மனிதநேயத்தை எல்லோரும்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நாளை 1-ம் தேதி வேலூர் வருகைத் தரும் முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் உதவி ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் செந்தில்குமார்.மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, ரமேஷ், டீட்டா சரவணன் உள்ளிட்ட கவுன்சிலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 302 303 304 305 306 557
Page 304 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!