தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 27...
தமிழகம்

ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கல்குவாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரவில் கற்களை கொண்டு சென்ற லாரி, அரிசியை கடத்தி சென்ற டெம்போ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக சிவகாசி கோட்டாட்சியர்...
தமிழகம்

மதுரை அரசு பள்ளியில் உலக ஈர நில தினம் நிகழ்வு நடைபெற்றது

எல் கே பி நகர் நடுநிலைப்பள்ளியில் உலக ஈர நில தினம் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார்....
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சார்பு நீதிபதி தலைமையில் நடைபெற்றது. கூலியில் பாதியை மட்டும் வழங்கி விட்டு, முழு...
தமிழகம்

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திறப்பு

காரியாபட்டியில், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி...
தமிழகம்

அரசு குளிர்பதன கிடங்குகளின் பயன்பாடுகள் குறித்து வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

குள்ளபுரம் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பாகமாக சுருளிபட்டியில் உள்ள விவசாயிகளுக்கு அரசு குளிர்பதன...
தமிழகம்

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ரிஷபம் கிராமத்தில் இரண்டாவது வார்டு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சாக்கடை...
தமிழகம்

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள் – மழையில் நனைந்து வீணாவதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கண்மாய் பாசனம் மூலமும், மோட்டார் பம்ப் வைத்தும் விவசாயம் செய்த நெல்லை அறுவடை செய்து...
தமிழகம்

தென்பரங்குன்றம் அருகே நடந்து சென்ற கொத்தனார் சுரேஷ் வெட்டிக்கொலை. கொத்தனார் சுரேஷ் கொலை தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் உறவினர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்...
தமிழகம்

சென்னையிலிருந்து விமானம் உள்ள மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும் அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்கின்ற சிறப்பான பட்ஜெட்...
1 300 301 302 303 304 557
Page 302 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!