தமிழகம்

தமிழகம்

“உணவு பஞ்சம் அபாயம்!!! உரங்களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! விவசாயிகளை காப்பாற்றிட முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்!! – தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் கோரிக்கை

அமெரிக்கா ஈரான் உலகளாவிய போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால், இதை காரணமாக பயன்படுத்தி மத்திய அரசு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலையை உயர்த்தியுள்ளது...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா முன்னிட்டு கொடிமரத்தில் மயில்கொடி ஏற்றம்

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி விசாகம் தேர்த் திருவிழா முன்னிட்டு 4-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது. மலைக்கோயிலில் மயில்கொடி ஏற்றம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண்ணுக்கு கல்வி ஊக்கதொகை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடுங்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஹரிபிரியா(+2 வகுப்பில் முதலிடம்) யுவஸ்ரீ (10-ம் வகுப்பில் முதலிடம்) ஆகிய இருவருக்கும் காட்பாடி...
தமிழகம்

தமிழ்நாட்டில் வேலூரில் அதிகபட்ச வெய்யில்108.5 டிகிரி பதிவானது

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வியாழக்கிழமை வேலூரில் 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக திருத்தணியில் 107.8 டிகிரி வெய்யில் பதிவானது. மாலையில் காற்றுடன் வேலூரில் ஓரளவு...
தமிழகம்

தலைமைச்செயலகத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் முதலைவரை சந்தித்தனர்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களால் புதிய விடி வெள்ளியாய் உதிக்க வைத்த நம் முதல்வர் தளபதி விஜய் அவர்களை சந்தித்தோம். ‘நீங்க...
தமிழகம்

அகில இந்திய விஸ்வகர்மா தேசிய இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு (AlVF) சார்பில் புஸ்லி ஆனந்திற்கு அமைச்சர் பதவி கொடுத்த முதல்வருக்கு நன்றி !!

அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் (AIVF) சின்னைய்ய ஜெகதீசன் ஆச்சாரி கூறிய உள்ள செய்தியில்: விஸ்வகர்மா சமுதாயத்தில் தமிழகத்தில் தவெக...
தமிழகம்

வேலூரில் மே 18 நினைவேந்தல் ஆதரவாளர்கள் பங்கேற்பு

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் மே 18 இனப்படுகொலையில் 17-ம் ஆண்டு நினைவேந்தல் தினம் இராணுவ வீரர் ரஞ்சித்குமார்...
தமிழகம்

காவனூரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விபத்தில் மூளைச்சாவு, உடல் உறுப்பிகள் தானம், 5 பேருக்கு வாழ்வு தந்தார் தினேஷ்குமார் !!

இராணிப்பேட்டை மாவட்டம் காவனூரை சேர்ந்த தினேஷ்குமார் (28). இவர் டிப்ளமா முடித்து கட்டுமான தொழில் செய்துவந்தார். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி தனது 2 சக்கர...
தமிழகம்

தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ் மற்றும் ஹைக்க்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு’ கடந்த மே 17...
1 2 3 4 5 556
Page 3 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!