தமிழகம்

தமிழகம்

தென்பரங்குன்றம் அருகே நடந்து சென்ற கொத்தனார் சுரேஷ் வெட்டிக்கொலை. கொத்தனார் சுரேஷ் கொலை தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் உறவினர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்...
தமிழகம்

சென்னையிலிருந்து விமானம் உள்ள மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும் அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்கின்ற சிறப்பான பட்ஜெட்...
தமிழகம்

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா கடத்தல் சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார். 100 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் மூவர் கைது

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது...
தமிழகம்

நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கு – காவல்துறை ஏட்டு உட்பட 7 பேர் கைது

மதுரையில் வாங்கிய கடனை திருப்பி தராத நகைக்கடை உரிமையாளரை கூலிப்படையை ஏவி கொலை செய்த குற்றப்பிரிவு காவல்துறை ஏட்டு உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
தமிழகம்

வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ.குருவின் 62 ஆவது பிறந்தநாள் விழா மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி கொண்டாட்டம் 2026 இல் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் ஆக்குவது என உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகர செயலாளர் முத்தையா தலைமையில் வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ.குருவின் 62...
தமிழகம்

சிவகாசியில், மின்சாதனப் பொருட்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மணி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு மின்சாதானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது....
தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதி தமிழர் கட்சி திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – வெற்றி பெற தங்களுக்கு கட்சி முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றும் – பொதுச் செயலாளர் ஜக்கையன் பேட்டி

மதுரை மாவட்டம் பேரையூரில் ஆதி தமிழர் கட்சி பொதுச் செயலாளர். ஜக்கையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் , வருகிற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ்...
தமிழகம்

இராஜ பாளையம் அருகே காமராஜ்நகரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முத்துச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட காமராஜ்நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இருந்த பழைய கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் அடிக்கல்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே முதியவர் புகைத்த பீடியால் சோள வயலில் தீப்பிடித்து, கொட்டகையில் அடைத்திருந்த 28 ஆடுகள் கருகி இறந்தன. 18 குட்டிகள் தீக்காயம் அடைந்தன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர், சேதுராஜா. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது ஆடுகளை, கொட்டகையில் அடைத்து வளர்த்து...
தமிழகம்

விருதுநகர் அருகே, 6ம் வகுப்பு மாணவர் மாயம்

விருதுநகர் அருகேயுள்ள சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது மகன் மாதவன் (12). மாதவன், அல்லம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து...
1 289 290 291 292 293 546
Page 291 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!