இலங்கை பூர்வீக தமிழர்களுக்கு நிரந்தர குடியுறிமை வழங்க வேண்டும் ! மக்கள் உரிமை இயக்கத்தின் நிறுவனர் தலைவர் சிவனடியார் கோபால் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் !
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும். இலங்கையில் இரு வகையான தமிழர்கள்...










