தமிழகம்

தமிழகம்

சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி நீதிமன்றம் இணைந்து 11.07.2024 அன்று சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட...
தமிழகம்

ஈஷாவிற்கு TNPL – திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் வருகை! ஈஷா தரும் அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது எனப் பயிற்சியாளர் கருத்து

கோவை ஈஷா யோக மையத்திற்கு TNPL விளையாட்டுத் தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் இன்று (12/07/2024) வருகை புரிந்தனர். அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர்...
தமிழகம்

வேலூர் பாலாற்றங்கரையில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !!

வேலூர், ஜூலை 14: வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி காட்பாடி விருதம் பட்டு 15-வது வார்டு பகுதியில் பாலாற்றங்கரையின் ஓரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலமாக நகரங்களின்...
தமிழகம்

கணிப்பொறி அறிவியல் பயின்ற மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, கணிப்பொறி அறிவியல் துறை மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனம் இணைந்து 2020-2025 வரை கணிப்பொறி அறிவியல்...
தமிழகம்

வேலூர் அடுத்த ரங்கா புரத்தில் பி என்எஸ் நவீன ஓட்டலை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

வேலூர் அடுத்த ரங்காபுரத்தில் பி என்எஸ் அதிநவீன ஓட்டலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  இதில் வேலூர் எம். பி. கதிர்...
தமிழகம்

காட்பாடி அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் மாணவியர் பேரவையை துவக்கி வைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில், மாணவியர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.  வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி...
தமிழகம்

காட்பாடி சமூக நல திட்டதாசில்தாரராக பொறுப்பேற்ற லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

வேலூர், ஜூலை 13: வேலூர் அடுத்த காட்பாடி சமூக நல திட்ட தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்ட லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரதுறை சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் !

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம்...
தமிழகம்

பேர்ணாம்பட்டில் கந்து வட்டி கொடுமையை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கந்து வட்டி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டி கொடுமையால் பேர்ணாம்பட் பகுதியில் தற்கொலை செய்த தாய் மகன் விசயத்தில்...
தமிழகம்

உற்சாகமாக நடைபெற்ற மாவட்டசெயலாளர்கள் கூட்டம்!

ஜூலை.12. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் ஏற்காட்டில் Friday inn விடுதியில் எழுச்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வை...
1 137 138 139 140 141 556
Page 139 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!