செய்திகள்

உலகம்

அமெரிக்கா ஆகஸ்ட் 31க்குள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தலிபான் எச்சரிக்கை

அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின்...
உலகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சாதனம்: பாகிஸ்தான் வெற்றிகர சோதனை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஃபதே-1' ஏவுகணை செலுத்தியின் சோதனையை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள...
இந்தியா

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் மும்முரம்: 6 மாதங்களில் வளர்ச்சி தெரியும்: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளின் வளர்ச்சி 6 மாதங்களில் தெரியவரும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி அண்ணா...
இந்தியா

மேகதாது அணை விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்

மேகதாது அணை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை...
தமிழகம்

சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளின் குடிநீர் தேவைக்காக 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னைக்கு அடுத்த 25 ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதிகளவில்...
தமிழகம்

10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து இன்று முடிவு

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி முந்தைய...
உலகம்உலகம்செய்திகள்

சிறையில் உள்ள முன்னாள் அதிபர்.. தற்கொலை முயற்சி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இடைக்கால...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்கா்களை வெளியேற்றுதில் கவனம்: துணை அதிபா் கமலா ஹாரிஸ்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்களையும், தலிபான்களின் தாக்குதல் அபாயத்தில் உள்ள அந்நாட்டு மக்களையும் வெளியேற்றுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க துணை...
செய்திகள்விளையாட்டு

நெருக்கும் ஐபிஎல் போட்டிகள்.. துபாயில் தீவிர பயிற்சியில் தோனி, சிஎஸ்கே வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாக துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் தொடங்கி அக்டோபர்...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்: 54 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு இன்று தொடங்குகிறது. செப். 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டில் 163 நாடுகளைச்...
1 620 621 622 623 624 711
Page 622 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!