301views

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே விரதன்வயல், ஆனந்துார் ஆகிய கிராமங்களில்
நயினார்கோவில் அருகே மும்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகள் ரோஜா வீட்டு இரும்பு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு கடந்த 14 ஆம் தேதி திருடு போனது. இது தொடர்பாக, நயினார்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், மும்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு கைப்பற்றினர்.
You Might Also Like
பாவேந்தர் பாரதிதாசன் விழா : பட்டர்வொர்த் செபராங் ஜெயாவில் திரண்ட தமிழ் நெஞ்சங்கள்!
"கொலைவாலினை எடடா மிகக் கொடியோர் செயலறவே!" என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வீர வரிகளை மையக்கருத்தாகக் கொண்டு, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாவேந்தர் பாரதிதாசன்...
வேலூர் மாநகர் பகுதியில் சங்கடரசதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரம், பக்தர்கள் தரிசனம்
வேலூர் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் மாதம் ஒருமுறை வரும் சங்கடசதுர்த்தியில் வியாழக்கிழமை இரவு விநாயகருக்கு பால்,தயிர், சந்தனம், தேன், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு...
யார் அந்த கோவிந்தன்?
குட்டிபாலா பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த மணிமேகலை, கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்ப்பதும் பஸ் வரவேண்டிய திசையைப் பார்ப்பதுமாக பரபரப்பாக காணப்பட்டாள். காலை 9 மணிக்கு அவள்...
“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம்
பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில்...
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...




