இந்தியா

இந்தியாவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா: 3.14 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே நாளில் 2104 பேர் பலி.. கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு!!

127views

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.84 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 59கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  புதிதாக 3,14,835 பேர் பாதித்துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!