தமிழகம்

WTP-உலக தமிழ் பாராளுமன்றம் கொரிய தமிழ் பேரரசி செம்பவளத் தாய் நினைவு பெரு விழா

54views
23-07-2024- இன்றைய தினம் பிற்பகல் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் WTP-உலக தமிழ் பாராளுமன்றம் கொரிய தமிழ் பேரரசி செம்பவளத் தாய் நினைவு பெரு விழா குழு-தேங்காய் பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் “ஆய் நாட்டின் இளவரசி செம்பவளம் கொரிய தமிழ் பேரரசி” என்ற பெயரில் சிறப்புரையை , WTP-உலக தமிழ் பாராளுமன்றம் தமிழ் யோகா வளர்ச்சி பிரிவு அனைத்துலக தலைவர் மற்றும் WTP- உலக தமிழ் பாராளுமன்றம் ரே யூனியன் தீவின் (பிரான்ஸ்) தலைவர் அய்யா யோகாச்சாரியார் நீலமேகம் அவர்களுடனும் உரையாற்றி விட்டு, தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் நாம் நிறுவ இருக்கும் கொரிய தமிழ் பேரரசி நினைவு சின்னம் திறப்பு விழா பற்றிய ஆலோசனைகளையம் கொரிய தமிழ் பேரரசி பற்றிய வரலாற்று தகவல்களை மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து, “தாங்கள் தமிழர்” என்ற உணர்வுடன் பேராதரவு தந்த பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழக தமிழ் துறை தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு குழுவின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!