திருமங்கலம் அருகே உடைகுளம் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுயநலத்திற்காக சமூக விரோதிகள் வெளியேற்றியதால் விவசாயிகள் வேதனை – விவசாயிகளுக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை வீணடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கண்மாய் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.
102views





