விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் நாய்கள் ஓடித்திரிவதால் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக மாதாநகர், மாலைப்பட்டி பகுதியில் நாய்களின் தொல்லை மிக அதிகமாக உள்ளது. தெருநாய்களில் சில நாய்களுக்கு தடுப்பூசி போடாததால் வெறி பிடித்துள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களை வெறிநாய்கள் கடிப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று இந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று 20க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது.
நாய்க்கடிபட்டவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு சிகிச்சை பெற்றனர். திருவில்லிபுத்தூர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.