தமிழகம்

உசிலம்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

79views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் சகுந்தலா சீருடை வழங்கினார் இதில் நகர மன்ற துணைத் தலைவர் தேன்மொழி பொறுப்பு ஆணையாளர் முத்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சசிகலா மற்றும் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கி தீபாவளி பரிசுகளும் நகர மன்ற தலைவர் வழங்கினார்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!