கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எல்லைத் தாண்டி செல்லும் லாரி ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் களம் இறங்கிய நிலையில், இந்தப் போராட்டத்தால் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்டு மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தை ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் முற்றுகையிட்டுள்ள காரணத்தால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
330views
You Might Also Like
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல் கூஸ் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார்...
அமீரகத்திற்கான இந்திய தூதருடன் ஜூம் காணொளி வழியாக அய்மான் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
நாள் :02-03-2026. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த முக்கியமான கால சூழ்நிலையில் இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக இந்திய தூதரகத்துடன் இன்று 02-03-2026 காலை 11:00 மணியளவில் நடைபெற்ற...
மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவரகள் எழுதிய நூல்கள் திறனாய்வு அரங்கு
சங்கைக்குரிய ஷைகு நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் அலி மௌலானா அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, கத்தார் சார்பில் மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித்...




