இலக்கியம்

பிரான்ஸ் கலை பண்பாட்டு மையம் நடத்திய புலம் பெயர்ந்த கலைஞர்களுக்கு பாராட்டு விழா

157views
பிரான்ஸ் கலை பண்பாட்டு மையம் சார்பில் சென்னைக்கு வருகைத் தந்த புலம் பெயர்ந்த கலைஞர்களுக்கு நேற்று மாலை தி. நகரில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் சார்பில் இயக்குநர் முனைவர் மோ. பாட்டழகன் அவர்கள் பங்கேற்று கலைஞர்களை வாழ்த்தினார். ஜெர்மனிதமிழருவி வானொலி மற்றும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா இணைந்து இவ்விழாவை நடத்தியது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!