தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா
102
சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் DSR சுபாஸ் தலைமையில் மூத்த பத்திரிகையாளர், , க லைமாமணி ” டாக்டர் நெல்லை சுந்தரராஜன் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.