பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரிசெல்வராஜ். அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பகத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு இன்னொரு படத்தையும் இயக்குகிறார் மாரிசெல்வராஜ். இந்நிலையில் நேற்று மாரி செல்வராஜ் சென்னை அம்பத்தூரில் கட்டி வந்த புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். அவரது புதிய வீட்டிற்கு இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித், நடிகர் உதயநிதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவரது புதிய வீட்டில் நடந்த கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
209views
You Might Also Like
வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆர்சிஎம் பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட R.C.M.பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில்...
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்த சக்தி அம்மா மற்றும் அமைச்சர்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு சொந்தமான நாராயணி பள்ளியில் மாணவர்களுக்கு ( அரசு மாணவர்கள் உள்ளிட்ட) சிறந்த பயிற்சி பெற புதிய அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை...
வேலூர் மண்டல பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தினத்தில் 15ம் ஆண்டு முப்பெரும் விழாவில் பாராட்டு விழா
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர், திருவண்ணாமலை. திருப்பத்தூர் இராணிப்பேட்டை மாவட்டத்தின் பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 15ம் ஆண்டு முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் கோபால் தலைமை...
வேலூர் சங்கரன்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாட்டில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் சங்கரன்பாளையம் அருள்மிகு ஸ்ரீகொண்டையம்மன் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் இன்னிசை வாத்தியம், வான வேடிக்கை மற்றும் சீர் தட்டுகளுடன் ஸ்ரீவிநாயகர் ஆலையத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள்...
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...




