இந்தியா

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

185views
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!