சேலம் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கிய அன்புத் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் பிறந்த நாளான இன்று கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிய கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன்,அவைத்தலைவர் சிங்காரம்,Ex.ஒன்றிய செயலாளர் காமராஜ், பேரூராட்சி தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் மருதாம்பாள் நகராஜ்,இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் ,மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகேசன், அருண்குமார்,லதா மணிவேல்,தங்க பாண்டியன்,சையது அம்சவர்தினிகுமார், சத்யா செந்தில்,பொருளாளர் மூர்த்தி, மற்றும் கழக நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், செல்வ கிளின்டன்,நல்லதம்பி, தனசேகர்,ஆரோக்கியசாமி,ராஜேந்திரன், சத்யராஜ்,வெங்கடேஷ்,பிரவீன்,மணிகண்டன் விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.