தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சியில் என் குப்பை எண் பொறுப்பு என்ற தலைப்பில் நீர் நிலைகளில் மரக்கன்று நடும் விழா கவண்டம்பட்டியில் நடைபெற்றது.

90views
உசிலம்பட்டி நகராட்சியில் தூய்மை நகரமாக வைத்திருக்க நீர் நிலைகளில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கவண்டன்பட்டியில் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய் தலைமையில் நகராட்சி தலைவி சகுந்தலா மரக்கன்றுகளை நட்டார். இதில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் வார்டு உறுப்பினர்கள் சௌமியா சுபாஷ், சந்தானம் திருவள்ளுவர் கல்லூரி சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவிகள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு இருபதுக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். உசிலம்பட்டி நகராட்சியை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருக்க உறுதிமையும் எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!