archiveநான் மீடியா

தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக்...
தமிழகம்

காட்பாடி அடுத்த வரதராஜபுரத்தில் வாழ்ந்து வந்த வீட்டை திடீரென அபகரித்து இடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கரிகிரி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தாம் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த...
கட்டுரை

நிரந்தரமற்றுப்போன நிழற்படக்கலை

கா.வெங்கடேஸ்வரன் மனித நாகரீகம் வளர்ச்சியின் பாதையில் முன்னேறுவதற்கு காரணமே தொழிற்புரட்சிதான் அப்படிப்பட்ட தொழில்களில் கலையை மையமாகக்கொண்டு இயங்கிவந்த, வருகின்ற தொழில்தான்...
கட்டுரை

AI யிடம் சிக்கிக்கொண்ட மனிதர்கள் : சிதறும் வாழ்வியலும்

ச. இராஜ்குமார் திருப்பத்தூர் மாவட்டம் நவீன உலகம் இன்று ஒரு மின்னணுப் புரட்சியின் உச்சியில் நிற்கிறது. ஒரு காலத்தில் மனிதன்...
தமிழகம்

காட்பாடி அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த இராம பக்தர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை...
தமிழகம்

காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள மா மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம்

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் தனியார் மா மருத்துவமனை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு...
தமிழகம்

காட்பாடி தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா : வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் பங்கேற்று திறந்து வைப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வி.ஐ.டி. சாலை தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா...
தமிழகம்

மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!

சென்னை: கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம்,...
உலகம்

பாவேந்தர் பாரதிதாசன் விழா : பட்டர்வொர்த் செபராங் ஜெயாவில் திரண்ட தமிழ் நெஞ்சங்கள்!

​"கொலைவாலினை எடடா மிகக் கொடியோர் செயலறவே!" என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வீர வரிகளை மையக்கருத்தாகக் கொண்டு, பினாங்குத் தமிழ்...
தமிழகம்

வேலூர் மாநகர் பகுதியில் சங்கடரசதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

வேலூர் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் மாதம் ஒருமுறை வரும் சங்கடசதுர்த்தியில் வியாழக்கிழமை இரவு விநாயகருக்கு பால்,தயிர், சந்தனம்,...
1 12 13 14 15 16 728
Page 14 of 728

Right Click & View Source is disabled.

error: Content is protected !!