archiveசெய்திகள்

இந்தியா

அக்.,31க்குள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியேறினால் முழுக் கட்டணம்: யுஜிசி

முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்...
தமிழகம்

கன மழை எச்சரிக்கையால் ஒரே நாளில் கரை திரும்பிய குமரி மீனவர்கள்

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சாலை...
தமிழகம்

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில் மனு – இன்று விசாரணை

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க....
விளையாட்டு

சரிந்தது இந்திய பேட்டிங்: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி...
உலகம்உலகம்

அமெரிக்காவின் நான்சி பெலோசி பயணம்.. தைவான் தீவு அருகே பிரம்மாண்ட போர் ஒத்திகை நடத்தி மிரட்டிய சீனா!

சீனாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் தைவான் தமது ராணுவத்தை முழு வீச்சில் தயாராக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....
உலகம்உலகம்

கடும் நிதி நெருக்கடியில் பாக்.,: ரூ.990 கோடி வரி விதிக்க முடிவு

பாக்., நிதி நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக, 990 கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. நம் அண்டை...
இந்தியா

சிவசேனா எங்கள் பின்னால் உறுதியாக உள்ளது- சஞ்சய் ராவத் தம்பி கூறுகிறார்

குடிசை சீரமைப்பு திட்ட மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் சஞ்சய் ராவத்தை கைது செய்தனர். மேலும் அவர்கள்...
இந்தியா

மக்களவையில் கொந்தளித்த நிர்மலா – பாதியிலேயே வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி எம்பிக்கள்

பொதுமக்கள் பயன்படுத்தும் பால், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பாக மக்களவையில் திங்கட்கிழமை திமுக...
தமிழகம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை வெளுக்கும்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர கனமழைக்கான...
தமிழகம்

கள்ளக்குறிச்சி | பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஜாமீனில் விடுவிக்க, மாணவியின்...
1 534 535 536 537 538 556
Page 536 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!