archiveசெய்திகள்

தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் உலக கழிப்பறை தின விழா

உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆர் சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு கழிவறை பயன்படுத்துவதன் அவசியம்...
தமிழகம்

பயணியை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை தோறும் கொங்கண் ரயில்வே வழியாக மும்பை தாதருக்கு வாராந்திர விரைவு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. நவம்பர்...
தமிழகம்

சிவகாசியில் பிரசித்திபெற்ற கோவில் தீ விபத்து… பட்டாசுகள் வெடித்த 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்துநாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகிறது. கோவிலின்...
தமிழகம்

மதுரையில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து, கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம், திடீர் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியிலிருந்து 40 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் ஆந்திராவில உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு அனுப்பி வைத்த ஆணையர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உரங்களாக மாற்றப்பட திடக்கழிவு மேலாண்மை...
தமிழகம்

தென்காசியில் டெல்லியை சேர்ந்த செவிலியர்; காணாமல் போன நிலையில் குடும்பத்தினருடன் இணைந்ததால் மகிழ்ச்சி

தென்காசியில் டெல்லியை சேர்ந்த காணாமல் போன செவிலியர் மீட்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிக்கு பின் குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டதால் குடும்பத்தினர்...
தமிழகம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி முதல்...
தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளத்தில் சிறப்பாக பணிபுரியும் டி.எஸ்.பி. தீபா

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பணிபு|ரிநது வருபவர் டி.எஸ்.பி. தீபா. இளம் வயது காவல்துறை அதிகாரியான, இவரின் சிறப்பான செயல்பாடுகளால், சட்டம்,...
தமிழகம்

ராமநாதபுரத்தில் வரும் 26,27 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குச் சாவடிகளிலும் நவ.26, 27 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற...
தமிழகம்

தென்காசியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; கலெக்டரிடம் முக்கிய கோரிக்கை.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU)...
1 449 450 451 452 453 522
Page 451 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!