archiveசெய்திகள்

தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று....
தமிழகம்

பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சாத்தனூர் ஊராட்சி ஆணையார் கோட்டை தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடந்தது....
தமிழகம்

சிறைவாசிகள் எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினரிடம் இண்டர்காம் தொலைபேசி வசதி மூலம் பேசும் வசதியாக சுமார் 70,000ரூபாய் மதிப்பீட்டில் 15 க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைபேசிகள்

மதுரை மத்திய சிறையில் தற்போது சுமார் 2000 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சிறையில்...
தமிழகம்

ராமநாதபுரத்தில் வானவில் மன்றம் திட்டம் துவக்கம்

நடுநிலை வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணிதம் ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.  ராமநாதபுரம் வள்ளல் பாரி...
தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவராக நியமனம்

திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை தமிழக அமைச்சருமான துரைமுருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டார்....
தமிழகம்

பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்க – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்ய மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல்...
தமிழகம்

திருமங்கலம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் தகர்ப்பு – ஆக்கிரமிப்பின் போது பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரப்பட்டி கிராமத்தில் , அரசு நிலத்தை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி 10...
தமிழகம்

விபத்தில் சிக்கிய மாநகராட்சி குப்பை லாரி பிரேக் பிடிக்காததால் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்து நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய ஓட்டுநர் மேலும் மற்றொரு மாநகராட்சி குப்பை வாகனத்தில் முன் பகுதியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை அமையும் வைத்து செல்லும் அவலம்

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன இதில் அள்ளப்படும் குப்பைகள் மாநகராட்சி தொட்டிகள் மூலமாக சேமிக்கப்பட்டு குப்பை டப்பா கலை...
தமிழகம்

சோழவந்தான் அருகே சாலை பணியினை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர்.காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு சிவநாதபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி வழியாக செல்லும் சாலையில்...
1 448 449 450 451 452 537
Page 450 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!