archiveஇலக்கியம்

கட்டுரை

“வான்காவின் தகன மஞ்சள்” – நூல் விமர்சனம்

(துரோகத்தின் முதுகை உடைக்கும் வினையின் வாள்) வசந்தனின் "வான்காவின் தகன மஞ்சள்" கவிதை நூலினை முன் வைத்து.) இவ் வாழ்வு எப்படியானது ஐயமேயில்லாமல் இது வலிகள் மிகுந்தது. பிறகு? இரணங்களை மேலே அப்பி விட்டு ஒரு கள்ளப் புன்னகையோடு கடந்துப் போவது. அப்புறம்? சூட்சுமக் கயிற்றில் சுருக்கிட்டு சோக உத்திரத்தில் தொங்க விடுவது.? அடுத்து? எல்லா சிறகுகளையும் அறுத்து விட்டு பறக்கச் சொல்லி நிர்ப்பந்திப்பது.. மேலும்..? போதும் போதும் வாழ்க்கையின்...
தமிழகம்

டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி ஆண்டுதோறும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதினை வழங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டிற்கு விருது தமிழில் வெளியான டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள மு.ராஜேந்திரன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வடகரையில் பிறந்தவர். மதுரை உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், பின்னர் திருவண்ணாமலை மாவட்ட...
கவிதை

குக்கூ

தனிக் கிளையிலமர்ந்துகொண்டு தனிப் பாடல் பாடுகின்றாய் உன் குரலால் காற்றுக்கு மறு ஜென்மம் அழகான இசை வாழ்வு வாங்கக் கிடைக்காத இசைக் கருவி உனது குரல் புலப்பாடாத இசையருவி நனைக்கின்றாய் துவட்ட முடியாத ஈரம் உனது இசை நீ கூவும் தமிழ் எழுத்து தேன் கூட்டின் வடிவம் பிழிந்து தருகின்றாய் இதயத்தில் இனிக்கிறது உன் பாடல் கேட்டதினால் அப்படியே நிற்கின்றேன் குயிலே நீ மரம் தாவிப்போவதென்றால் எனக்கும் உந்தன் சிறகு...
கட்டுரை

அறியப்பட வேண்டிய ஆளுமைகள்

"பெரு மரமொன்று கிளைகள் பரத்தி கொத்துக்கொத்தாக கருநீல கனிகளைப் பறிக்க பறிக்க கை நிறைய தந்து கொண்டே இருக்கிறது, தீரவே இல்லை".... அதுபோல இயல்வாகை பதிப்பகத்தின் வெளியீடுகளும், சுட்டி யானை சிறுவர் இதழின் தொடர் செயல்பாடுகளும் இயற்கை மீதும் சுற்றுச்சூழலின் மீதும் அவர்களின் பேரன்பை நமக்கு பறைசாற்றுகின்றன. இயற்கையின் பக்கம் மனிதனைக் கொண்டு செல்வதே இயல்வாகையின் பிரதான நோக்கம். பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்! பாயும் மீனில் படகினை கண்டான்!...
சிறுகதை

உயர்ந்தவர்

சிரித்துக்கொண்டே எப்போதும் ஓடிவரும் என் மூன்று மகள்களும் இன்று முகவாட்டத்துடன் வந்தபோது என் முகமும் வாடி போனது. மூன்று வருடங்களுக்கு முன்பு என் மனைவி வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து அவளை மருத்துவமனையில் சமமாக காண நேர்ந்தது . மாரடைப்பாம்.முதலிலேயே கவனித்து இருக்க வேண்டும். லாஸ்ட் டைம் இல்ல வந்தால் இப்படித்தான் ஆகும் என்றனர் மருத்துவர்கள். நானும் என் மனைவியும் பீடி சுற்றி அதிலிருந்து வரும் வருமானத்தை...
கவிதை

சொர்க்க வாசல்.

பத்தடி தவிர்த்து புழுதி படிந்த பெரிய வீடும் புழங்காத ஆடம்பரப் பொருட்களும் வறுமையறியா வயிறும் உறங்காத விழிகளும் உறக்கம் கலையாத அலைபேசியும் அலைக்கழிக்கிறது. உன்னை விடவும் ஓடி உழைப்பேன் என்று உயரே பார்த்த கடிகாரம் முக்காலமும் ஓடி எக்காளம் இசைக்கிறது. புயலின் ஆங்கார ஓசை மனதில் புயல் அடித்து ஓய்ந்த அலங்கோல ரீங்காரம் வீட்டில் எதிரே என் பெயர் எழுதிய சோறு எடுத்துக் கொண்டு புறப்பட்டால் எதிர்ப்பட்ட எவ்வளவு பேர்...
கட்டுரை

நூல் அறிமுகம் – பதினெண் கதைகள்

நூலின் பெயர் : பதினெண் கதைகள் நூல் ஆசிரியர் : ஹரிவர்ஷ்னி ராஜேஷ் ( 8 வயது) ஓவியர் : வர்த்தினி ராஜேஷ் ( 14 வயது ) வெளியீடு : விஜயா பதிப்பகம் கோவையில் வசிக்கும் ஹரிவர்ஷ்னி ராஜேஷ், தனது எட்டு வயதில் எழுதிய கதைகளின் தொகுப்பே பதினெண் கதைகள் என்ற சிறுகதை நூல். பதினெட்டு சிறுகதைகள் கொண்ட இந்நூல் வாசிக்கும் போதே சிறுமியின் மொழி வளம் வியப்படையச்...
கவிதை

ஆதன்

வேகமாகச் சென்று கொண்டிருந்தான் ஆதன்! "உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்!" என்றேன். "சொல்" என்றான். "உன்னைப் பற்றி இப்படிச் சொன்னார்கள்; எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்றேன். "உன்னிடம் சொல்லப்பட்டது உனக்கான இரகசியம். அதை ஏன் எல்லோரிடமும் சொல்கிறாய்?" என்றான். மேலும் சொன்னான்: "மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி எப்போதுமே நான் சிந்திப்பதில்லை. நான் சொல்வதும் செய்வதும் அறமா? என்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்" என்று. முனைவர் ஜா.சலேத்...
கவிதை

மாற்று!

அன்பை படிக்கா புத்தகம் எதற்கு? அறிந்தார் சொல்லா மொழிகளும் எதற்கு? புரிந்தார் நடக்கா வழிகளும் எதற்கு? போதனை சொல்லா வாழ்த்துக்கள் எதற்கு? நிழல்கள் வீழா மரங்களும் எதற்கு? நெருங்கிச் சுடாத நெருக்கங்கள் எதற்கு? வருத்திச் சொல்லா வார்த்தைகள் எதற்கு? வட்டமிடாத வானமும் எதற்கு? நோக்கமில்லாத செயல்களும் எதற்கு? நோயைத் தொழுகின்ற பழக்கங்கள் எதற்கு? பாசம் மறந்த பார்வைகள் எதற்கு? பற்று வைக்காத கணக்குகள் எதற்கு? சுற்றித் திரியும் கவலைகள் எதற்கு?...
கட்டுரை

டாப் டக்கர் கத்தார்!!!

பரப்பளவின் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப் படுத்தினால் அதில் கத்தார் 165 ஆவது இடத்தில் போய் நிற்க வேண்டியிருக்கும். உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளில் மிகச் சிறியதும் கத்தார் தான். இந்த பல்லி மிட்டாய் சைஸ் நாடு தான் உலகின் லெக் தாதாவான அமெரிக்காவை ஏதேதோ உள்ளடி வேலையெல்லாம் பார்த்து, ஆப்பீட் ஆக்கி 2022 ஆம் ஆண்டின் உலகக் கால்பந்து கோப்பையை நடத்தும் வாய்ப்பைத் தட்டிப்...
1 2 3 4 5 15
Page 3 of 15

Right Click & View Source is disabled.

error: Content is protected !!