தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் டிஜிபி சைலேந்திரபாபு துவக்கிவைத்தார்.

74views
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ56 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபுவேலூர் வடக்குகாவல் நிலைய பகுதியில் துவக்கிவைத்தார்.
உடன் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், எம்எல்ஏ கார்த்திகேயன், எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், ஆணையர் அசோக் குமார், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!