இராமநாதபுரத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நிறுவனர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஜியோ சென்டரில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளஞ்செழியன் நெல் மற்றும் கடலை சாகுபாடியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகள் குறித்து விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். வேளாண் ஆலோசகர் திரு. ஸ்ரீதர் உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்தும், செல்வி.நூருல்கதிஜா சந்தைப்படுத்துதல் மற்றும் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம், சிவங்கை மாவட்ட பண்ணைப் பள்ளி (Digital Farm School) விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட மேலாளர் ஸ்ரீகிருபா, களப்பணியாளர் இராமு, வீரபிரபாவதி, கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு...
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.