தமிழகம்

பேர்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்பு

63views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.முத்துகுமாருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு இவர் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்தார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!