தமிழகம்

வேலூரில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்த ஆட்சியர்

92views
வேலூரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், வேலூர் மாநகராட்சி இணைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் ஆணையர் அசோக் குமார், மேயர் சுஜாதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!