வேலூரில் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் சார்பில் மாமன்னர் மருதுபாண்டி சகோதரர்களின் 224-வது நினைவேந்தல் நிகழ்ச்சி
இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டதால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் சிவகங்கை...









