103views

மதுரை மாநகராட்சி நவீன வகுப்பறைகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில், ஹெச்.டி.எப்.சி. வங்கி பங்களிப்புடன் மாநகராட்சியின் ஐந்து பள்ளிகளில் நவீன வகுப்பறைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்,
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் மண்டலத்தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, திருமதி.பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மாநகராட்சி கல்வி அலுவலர் இநாகேந்திரன் உதவி ஆணையாளர் (பொ) த
You Might Also Like
வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்க அளித்த சுகாதார அலுவலர் சிவக்குமார்
வேலூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் குறித்தும், செயல்படுத்தும் விதங்கள் குறித்து மாநகராட்சி 1-வது...
வேலூர் சதுப்பேரியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழாம் திறப்பு
வேலூர் அடுத்த சதுப்பேரி ஏரியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழம் மற்றும் சுற்றுலா மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திறந்துவைத்தார். அருகில் அணைக்கட்டு சட்டமன்ற...
சிங்கப்பூரில் மாணவர்களை ஊக்குவித்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 11 மார்ச் 2026 அன்று கினெக்ஸ் மால் இஸ்தானா அரங்கத்தில் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியை...
துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல்கூஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர்கள் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 2500 தொழிலாளர்களுக்கு...
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...




