173views

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ரூ.792000 மதிப்பீட்டில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 28 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும்,
அதன்தொடர்ச்சியாக, பள்ளித்தம்பம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில், முதியோர்களுக்கான ஓய்வூதியத்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் ஆதார் இணைப்பு பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து , வேளாண்மைத்துறை , பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை,
You Might Also Like
வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்க அளித்த சுகாதார அலுவலர் சிவக்குமார்
வேலூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் குறித்தும், செயல்படுத்தும் விதங்கள் குறித்து மாநகராட்சி 1-வது...
வேலூர் சதுப்பேரியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழாம் திறப்பு
வேலூர் அடுத்த சதுப்பேரி ஏரியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழம் மற்றும் சுற்றுலா மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திறந்துவைத்தார். அருகில் அணைக்கட்டு சட்டமன்ற...
சிங்கப்பூரில் மாணவர்களை ஊக்குவித்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 11 மார்ச் 2026 அன்று கினெக்ஸ் மால் இஸ்தானா அரங்கத்தில் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியை...
துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல்கூஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர்கள் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 2500 தொழிலாளர்களுக்கு...
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...




