142views

மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடலை மீட்க முயன்றபோது இரவு நேரம் என்பதால் மீட்க முடியாத நிலையில், இன்று அதிகாலை (மே 22) சம்பவ இடத்திற்கு சென்ற தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரிகள் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதே போல் சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் கல்குவாரி குட்டையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகள் உட்பட மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
You Might Also Like
காலத்தின் பிடி…
அத்தாவுல்லா நாகர்கோவில் சுலபமாக அவர்களை விரட்டி விடலாம் என்று நினைத்தால் அதுமுடியாது ... அவர்கள் விரட்ட ஆரம்பிப்பார்கள் ... மிரட்டலாம் என்றாலும் முடியாது அவர்கள் மிரட்டலுக்கு ஏற்கனவே...
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 – 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு பதவியேற்பு
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 - 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு அவர்கள் பதவியேற்பு தமிழக செய்தி தொடர்பு மற்றும் கல்வி...
பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்றிய்யா மத்ததிய கல்லூரிக்கு வருடகாலமாக தேவையாக இருந்த போக்கு வரத்து வசதி
கொழும்பை அன்மித்து தூர இடங்களில் இருந்து கல்வி கற்றுக் கொடுக்க வரும் ஆசான்கலுக்கு மக்கள் போக்குவரத்துக்கு C.T.B.இலங்கை போக்கு வரத்து சேவையினை 2024/11/04 ஆம் திகதி அன்று...
இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா
நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு...
விரைவில் திரைக்கு வருகிறது சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ‘ஆக்குவாய் காப்பாய்’
பல சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ஆக்குவாய் காப்பாய். விரைவில் திரைக்கு வருகிறது. உலக திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘ஆக்குவாய் காப்பாய்’ பங்கேற்ற திரைப்பட...




