தமிழகம்

காஞ்சிபுரத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சி பெற்ற செய்யாறு அரசு கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்

21views
காஞ்சிபுரம் அரசுஅருங்காட்சியகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொல்லியல்துறை அறிஞர் ஜவகர் பாபு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கரன் தலைமை தாங்கினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!