தமிழகம்

ஈஷாவின் மண் காப்போம் சார்பில் 30 -ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா : வேலூரில் தகவல்

69views
வேலூரில் இதுகுறித்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா வரும் 30-ம் தேதி திருச்சி எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.  இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பேட்ட விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மற்றும் தெலுங்கானவைச் சேர்ந்தவேளாண் வல்லுநர்களும் ஆலோசனை கூறுவர். கண்காட்சியில் பாரம்பரிய 200 ரக விதைகள் இடம்பெறும் என்று அவர் கூறினார்.
உடன் வேலூர் விவசாயி ரமேஷ் இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!