தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி புதிய செயல் அலுவலர்

42views
பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்ற திரு. மயில்வாகனம் அவர்களுக்கு கெங்கவல்லி பேருர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. லோகாம்பாள் துணைத் தலைவர் திருமதி.மருதாம்பாள் நாகராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!