தமிழகம்

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்

85views
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார். இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன்.இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, அ.சௌந்தர பாண்டியன், செ. ஸ்டாலின் குமார், மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் த. ராஜேந்திரன், அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் திரு. துரைராஜ், மாநகராட்சி நகர பொறியாளர் பி. சிவபாதம், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!