தமிழகம்

மின் இணைப்பு வழங்கிய திமுக பேரூர் கழக செயலாளர்

50views
கெங்கவல்லியில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள புற்று மாரியம்மன் திருக்கோவிலுக்கு, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு இல்லாமல் இருந்த இந்த ஆலயத்திற்கு தற்போது பேரூர் கழக செயலாளர் திரு.சு. பாலமுருகன் அவர்களின் தொடர் முயற்சியால் இன்று மின் இணைப்பு வழங்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற பூஜையில் பேரூர் கழக செயலாளர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தார்கள் .
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!