தமிழகம்

இராஜபாளையத்தில் வெறிநாய்க்கடித்து 15 பேர் பாதிப்பு இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி. தெருவில் சுற்றி திரியும் நாய்களை நகராட்சி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

91views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவில் பெண்களின் காலை இயற்கை உபாதை . வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பொழுதும் வெறிநாய் ஒன்று 15 வரை கடித்துள்ளது இதில் 13 பேர் தடுப்பூசி செலுத்தி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், அண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பால் மனைவி மாரியம்மாள் 50 .பாலசுப்ரமணியம் அவரது மனைவி வெள்ளத்தாய் வயது 60 ஆகிய இரண்டு பேரும் காயம் ஏற்பட்டு தையல் போட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இராஜபாளையம் நகர் பகுதியில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!