செய்திகள்

இந்தியா

மே 26 விவசாயிகளின் போராட்டத்துக்கு மாயாவதி ஆதரவு

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (மே 26) கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் மாயாவதி கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது மே 26 போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ்...
இந்தியா

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நாளை கரையை கடக்கிறது: ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திராவில் ‘அலர்ட்’

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒடிசாவில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. 'யாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று காலை தீவிர புயலானது. வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய...
தமிழகம்

கருப்புப் பூஞ்சை நோய் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கரோனா பாதிப்பிலுள்ளவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வந்தார். தொடர்ந்து அவர், மேலக்கூட்டுடன்காடு பகுதியில்...
தமிழகம்

பாலியல் புகாரில் சிக்கிய PSBB பள்ளி ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன்!

பாலியல் புகாரில் சிக்கிய PSBB பள்ளி ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், PSBB பள்ளி முதல்வர், நிர்வாகிகளுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முன்னாள் மாணவி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் .ஆசிரியர் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் ஜூன் 4...
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில்.. மீண்டும் இணைந்த ரஷித் கான்.!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ,லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் ரஷித் கான் மீண்டும் இணைந்துள்ளார். இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியானது, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 20 ம் தேதி வரை, ஐக்கிய...
செய்திகள்விளையாட்டு

45 வயதில் 190 ரன்கள் அடித்து சாதனை. இங்கிலாந்து வீரர் டேரன் ஸ்டீவன்ஸ்!

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் டேரன் ஸ்டீவன்ஸ் எனும் 45 வீரர் 149 பந்துகளில் 190 ரன்கள் சேர்த்து சாதித்துள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமர்கண் மற்றும் கெண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி சமீபத்தில் நடந்தது. அதில் கெண்ட் அணி 128 ரன்களுக்கு 8 விக்கெட்களை எடுத்து தடுமாறியது. ஆனால் அந்த அணியின் 45 வயது வீரர் டேரன் ஸ்டீவன்ஸ் அபாரமாக விளையாடி 190 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அணி...
உலகம்உலகம்செய்திகள்

தாய்லாந்தில் கால்நடைகளுக்கு புதிய தொற்று நோய் – அவற்றை நடமாட விடுவதற்கு தடை.

தாய்லாந்தில் மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அசௌகரியங்களை சந்தித்து வரும் சூல்நிலையில் அங்கு கால்நடைகளையும் பதிய வகையான தொற்று தாக்கி வருகின்றது. இதன் காரணமாக ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள்  இடம் பெயரக்கூடாதென  கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கிடையே இந்தக் கிருமிப் பரவலைத் தடுக்கவே இந்தக் கடும் கட்டுப்பாடு நேற்று விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கால்நடைகளின் தோலில்  கட்டிகளை  இந்த வைரஸ் ஏற்படுத்துவதுடன் அவற்றின் பால் உற்பத்தியும் பாதிக்கப்படுவதாகக் ...
உலகம்செய்திகள்

இத்தாலி: கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 13பேர் உயிரிழப்பு

இத்தாலியின் வடக்கு மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய கேபிள் கார் நேற்று விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலி நாட்டின் வடக்கே உள்ள பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா எனப்படுகிற கிராமத்தில் உள்ள மோகியோர் எனும் ஏரியிலிருந்து மோட்டரோன் என்ற மலைக்குன்று பகுதிக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் கேபிள் கார் வசதியை உபயோகித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவ்வழியாக செல்வதற்கும் கேபிள் காரில் பயணிப்பதற்கு அப்பகுதியில் தற்காலிகமாக...
இந்தியாசெய்திகள்

15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்: ரயில்வே விநியோகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகித்த திரவ மருத்துவ ஆக்சிஜன் அளவு 15,000 மெட்ரிக் டன்களை கடந்தது பல தடைகளை கடந்து, பல மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே தொடர்ந்து திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்து வருகிறது. இதுவரை, இந்திய ரயில்வே, பல மாநிலங்களுக்கு 936 டேங்கர்களில், 15,284 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது. இதுவரை 234 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்து, பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை...
இந்தியாசெய்திகள்

வங்கக் கடலில் அதி தீவிர புயல் உருவெடுக்கிறது: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலைத் துறையின், தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: வங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம், போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீ தொலைவில் காற்றழுத்தமாக மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்கு...
1 559 560 561 562 563 583
Page 561 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!