பெரும் பதற்றம்.. சிறுவன் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை.. அடுத்து கொலையாளி செயலால் போலீசார் அதிர்ச்சி !
இங்கிலாந்து நாட்டில் அண்மைக்காலமாக அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடந்ததை சிறிதும் எதிர்பார்க்காத பொதுமக்களில் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கினர் . இருப்பினும் தாக்குதலில் 3 பெண்கள்...