செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

பெரும் பதற்றம்.. சிறுவன் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை.. அடுத்து கொலையாளி செயலால் போலீசார் அதிர்ச்சி !

இங்கிலாந்து நாட்டில் அண்மைக்காலமாக அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடந்ததை சிறிதும் எதிர்பார்க்காத பொதுமக்களில் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கினர் . இருப்பினும் தாக்குதலில் 3 பெண்கள்...
உலகம்உலகம்செய்திகள்

ஆப்கனில் துப்பாக்கி முனையில் அரசு அமைந்தால் ஏற்பதில்லை: 12 நாடுகள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்நாட்டில் துப்பாக்கி முனையில் அமைக்கப்படும் அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையில் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசுப் படைகளுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வரும் தலிபான் படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில்...
செய்திகள்விளையாட்டு

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி வழங்கப்பட்டது !!

டோக்கியோ ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் பதக்கங்களை குவித்துவந்தன. இந்திய வெண்கலம், வெள்ளி பதக்கம் பெற்ற நிலையில் தங்கம் பெறவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் இருந்தனர் என்றே கூறலாம். ஆனால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில்...
செய்திகள்விளையாட்டு

2011 உலககோப்பை தொடரில் ஏன் இடம் கிடைக்கவில்லை! மனம் திறந்த ரோஹித் சர்மா!

ரோஹித் ஷர்மா 2011ஆம் உலக கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. அதற்கு அடுத்த 2 உலக கோப்பை தொடர்களில் ( 2015 & 2019 ) இடம் பெற்று மிக சிறப்பாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் குவித்து மொத்தமாக 648 ரன்கள் குவித்தார். தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவரிடம் இந்திய...
இந்தியாசெய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு.. நாடு முழுவதும் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியாக கடலை அடைந்து நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின்...
இந்தியாசெய்திகள்

ஹெலிகாப்டர் தயாரித்து இயக்கிய இளைஞர் இறக்கை வெட்டி உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டம் புல்சவாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில் ஷேக் இப்ராஹிம் (24). 8-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்தியுள்ளார், தனது மூத்த சகோதரரின் காஸ் வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். ஸ்டீல் மற்றும் அலுமினியம் தகடுகளைக் கொண்டு அலமாரி, கூலர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க கற்றுக் கொண்டார். இதுகுறித்து அவரது நண்பர் சச்சின் உபாலே கூறும்போது, '3 இடியட்ஸ் திரைப்படத்தில் வரும் ராஞ்ச்சோ கதாபாத்திரத்தால்...
செய்திகள்தமிழகம்

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம்...
செய்திகள்தமிழகம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்..!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9-ம் தேதி மதுரை கே.கே. நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்தநிலையில் சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ஆதினத்தின் உயிர் பிரிந்தது. மதுரை...
உலகம்உலகம்செய்திகள்

‘அதிகாரத்தில் பங்கு தருகிறோம்; வன்முறையைக் கைவிடுங்கள்’: தலிபான்களுக்கு ஆப்கன் அரசு கோரிக்கை

அதிகாரத்தில் பங்கு தருகிறோம்; வன்முறையைக் கைவிடுங்கள் என மத்தியஸ்தர்கள் மூலம் ஆப்கன் அரசு தலிபான்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி...
உலகம்உலகம்செய்திகள்

கரோனா சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாகலாம்

இன்னும் சில ஆண்டுகளில் கரோனா நோயும் சாதாரண சளியைப் போல பெரும்பாலும் குழந்தைகளை மட்டும் தாக்கும் நோயாக மாறக்கூடும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் நாா்வேயின் ஓஸ்லோ பல்கலைக்கழக நிபுணா்கள் இணைந்து, இன்னும் 1, 10, 20 ஆகிய ஆண்டுகளில் கரோனாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்ற ஆய்வை மேற்கொண்டனா். இதற்காக, உலகின் வெவ்வேறு...
1 500 501 502 503 504 584
Page 502 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!