வணிகம்

வணிகம்

எம்ஜிஎம் குழுமத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.. வருமான வரித்துறை அதிரடி

பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் எம்.ஜி.எம். டிஸ்ஸி வேல்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவை எம்ஜிஎம் குழுமம் நடத்தி வருகிறது. இது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. பொழுதுபோக்கு பூங்கா நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. சென்னை, நெல்லை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும்...
வணிகம்

கார் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டம்

இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அடுத்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ், ஹேன்டா, ரேனால்ட் போன்றவை ஜனவரியில் தனது கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளது.  ...
வணிகம்

தடுமாறி வரும் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் மட்டும் சற்றே ஏற்றம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்

கடந்த சில அமர்வுகளாக கடும் சரிவினைக் கண்டு வரும் பிட்காயின் மதிப்பானது, சற்றே ஆறுதல் தரும் விதமாக அதிகரித்து காணப்படுகின்றது. தொடர்ச்சியாக பலமான ஏற்றம், பலமான வீழ்ச்சி என கண்கட்டி வித்தை காட்டி வரும் பிட்காயினில் முதலீடு செய்வோமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தவர்கள் கூட தெளிந்திருக்கலாம். அந்தளவுக்கு கடந்த இரு தினங்களில் பலத்த வீழ்ச்சியினை கண்டுள்ளது. தற்போது கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் அச்சத்தின்...
வணிகம்

20 % உயர்ந்தது: வோடஃபைன், ஏர்டெலைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது

வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்தஅதிகரிக்கப்பட்ட கட்டண உயர்வு டிசம்பர் 1ம் தேதி முதல்அமலுக்கு வருகிறது. சமீபத்தில் வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆகியவை தங்களின் ப்ரீ பெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தன. ஆனால், ஜியோ நிறுவனம் மட்டும் உயர்த்தாமல் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 1ம் தேதி முதல்...
வணிகம்

இன்றைய (19.11.21) முட்டை விலை

நாமக்கல்லில் இன்று (நவம்பர்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில்...
வணிகம்

தொடர்ந்து 14-வது நாளாக.. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-19). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு...
வணிகம்

பிட்காயின் முதல் டாட்ஜ்காயின் வரை : கிரிப்டோகரன்ஸி விலை நிலவரம்

நேற்றைய நிலவரப்படி (17 நவம்பர் 2021) பிட்காயின், எதீரியம். லைட்காயின், ரிப்பள், டாட்ஜ்காயின் மற்றும் இதர டிஜிட்டல் கரன்சிக்களின் விலைமதிப்பு என்ன? ஒவ்வொரு பிட்காயினின் ஒப்பீடு விலை என்ன மற்றும் அனைத்து முக்கிய இந்திய பரிவர்த்தனையில் இதன் சந்தை முதலீட்டு விவரம் குறித்த பல தகவல்களை அறிந்துகொள்வோம். இந்தியாவில் கிரிப்டோகரன்சி விலை: கிரிப்டோகரன்சி சந்தை தொடர்ந்து நிலையற்றதாகவே இருந்து வருகிறது. கரன்சிக்களின் விலையும் அவ்வப்போது மாறியபடியே உள்ளது. கிரிப்டோகரன்சி சந்தையில்...
வணிகம்

தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு ரூ.248 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ₹184 அதிகரித்த நிலையில், நேற்று சவரனுக்கு அதிரடியாக ₹248 குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையைப் பொறுத்துதான் இந்திய வணிக சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகளின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பெயரளவுக்கு குறைவது என்பதும் வாடிக்கையாக...
செய்திகள்வணிகம்

தங்கத்திலிருந்து பிட்காயினுக்கு மாறும் இந்தியர்கள்: 2020-ல் ரூ.2.97 லட்சம் கோடி முதலீடு

இந்தியர்கள் கடந்த ஆண்டில் ரூ.2.97 லட்சம் கோடியை பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் தங்கத்தில் அதிகஅளவில் முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயினில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகிறார்கள். கரோனா பாதிப்புக்குள்ளான 2020-ம் ஆண்டில் இந்தியர்கள் ரூ.2.97 லட்சம் கோடி அளவுக்கு இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். முந்தைய ஆண்டில் இது ரூ.1,485கோடியாக இருந்தது. இதற்குக்காரணம் பெரும்பான்மை முதலீடுகள் தங்கத்திலிருந்து பிட்...
செய்திகள்வணிகம்

வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம்! மத்தியஅரசு

கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை காலக்கெடு அறிவித்துள்ளது மத்தியஅரசு. நாடு முழுவதும் 2வது தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய தேதியை...
1 2
Page 1 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!