செய்திகள்

இந்தியாசெய்திகள்

மத்திய அரசு ஏற்படுத்திய ஆப்கன் சிறப்பு மையத்துக்கு 2,000 தொலைபேசி அழைப்பு

ஆப்கானிஸ்தானில் சிக்கி யுள்ள இந்தியர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தவற்காக வும் மத்திய அரசு அமைத்துள்ள ஆப்கன் சிறப்பு மையத்துக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் 2,000 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து...
இந்தியாசெய்திகள்

ரயில்வேக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு – மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னாவில் பாலம் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரயில்வேதுறை இணையமைச்சர் ராவ்சாகேப் தான்வே கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பயணிகள் ரயில் எப்போதுமே இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது. டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் பாதிப்புக்கு...
செய்திகள்தமிழகம்

கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

கேரள எல்லையையொட்டி இருப்பதால், கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதே போல் நாட்டிலேயே கேரளாவில் பாதிப்பு குறையவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் கேரளாவில் தினமும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து மால்கள், பூங்காக்கள்...
செய்திகள்தமிழகம்

நள்ளிரவு முதல் தமிழகம் – கர்நாடகா இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை

119 நாட்களுக்குப் பிறகு தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏப்ரல் மாதம் இறுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தினமும் 450 பேருந்துகள் இயங்கி வந்தன. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினமும் 250 பேருந்துகள் தமிழகத்திற்கு இயங்கி வந்தன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம்...
உலகம்உலகம்செய்திகள்

இருபாலா் கல்விக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில், இருபாலரும் இணைந்து கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். தங்களது முந்தைய ஆட்சியைப் போலன்றி, அமெரிக்கா மற்றும் தேசிய அரசுடன் இணைந்து பணியாற்றியவா்கள் அனைவருக்கும் தற்போது பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்றும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவரும் தலிபான்கள் அறிவித்திருந்தனா். ஆனால், அவா்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹெராட் மாகாணத்தில் ஆண்களும் பெண்களும் சோந்து கல்வி கற்பதற்கு அவா்கள் தடை விதித்துள்ளனா். இருபாலா் கல்விதான் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு...
உலகம்உலகம்செய்திகள்

இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகிறதா சீனா? பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக அளித்து பாசம் !!

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவுக்கு மிக அருகில் அதாவது தமிழகத்தின் அருகே சீனா பெரும் துறைமுகத்தை அமைத்து கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதற்கு இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6,150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை...
செய்திகள்விளையாட்டு

உலக தடகளப்போட்டி – இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்!!

இளையோருக்கான உலகத் தடகளப்போட்டியில் 10 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போட்டியில் கென்ய வீரர் ஹெரிஸ்டோன் 42 நிமிடம் 10 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார். அவரைவிட 7 நொடிகள் பின்னால் வந்த இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அதாவது பந்தைய தூரத்தை 42 நிமிடம் 17 வினாடிகளில் அடைந்தார். உலக தடகளப்போட்டி...
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ல் தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஷெட்யூலில் இருந்து விலகுவதாக அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் மனநலனை காரணம் காட்டி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட்...
இந்தியாசெய்திகள்

வேலையிழந்த தொழிலாளருக்கு அரசு பிஎப் தொகை செலுத்தும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கரோனா ஊரடங்கு நடவடிக்கையால் வேலையிழந்த பணியாளர் களின் பிஎப் பங்களிப்பு தொகையை அடுத்த ஆண்டு (2022) வரை மத்திய அரசு செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இபிஎப்ஓ-வில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் வேலை இழந்தவர்களின் பிஎப் தொகை பங்களிப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து மத்திய அரசு செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படும்...
இந்தியாசெய்திகள்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: ரக்ஷா பந்தன் வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், 'தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் மக்கள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட குடியரசுத் தலைவரின் ரக்ஷா பந்தன் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ரக்ஷா பந்தன் விழா அன்பு, பற்று, சகோதரா்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான...
1 495 496 497 498 499 584
Page 497 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!